நெல்லியடி இராஜகிராமத்தில் குழு மோதல் – 15 பேருக்கு எதிராக வழக்கு!
யாழ்.நெல்லியடி – இராஜகிராமத்தில் இரு கோஷ்டிகளுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் 15 பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எனினும் அவர்கள் மீது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) இரவு இரு கோஷ்டிகள் மோதலில் ஈடுபட்டிருக்கின்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பொலிஸார் மோதலுடன் சம்மந்தப்பட்ட சந்தேகத்தில் 15 பேரை கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் வாக்குமூலத்தையும் பதிவு செய்துவிட்டு பொலிஸ் பிணையில் விடுதலை செய்துள்ளனர். கொரோனா அபாயம் காரணமாகவே … Continue reading நெல்லியடி இராஜகிராமத்தில் குழு மோதல் – 15 பேருக்கு எதிராக வழக்கு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed